Wednesday 10 January 2024

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

 நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01.2024 ல் நமது SSTA ஒற்றைக் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.

அதன்பின் மதிப்புமிகு தனியார் பள்ளி இயக்குநர் அவர்கள், மதிப்புமிகு SECRET இயக்குனர்,இணை இயக்குநர் மற்றும் நமது மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து கோரிக்கை குறித்து

Wednesday 3 January 2024

அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் நம் SSTA நாட்காட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் பயனுள்ள பொக்கிசமாக அலங்கரிக்கும்!!!


 

களஞ்சியம் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. IFHRMS மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் தேவைகளை (Pay Slip Download, eChallan Creation உள்ளிட்ட பல்வேறு சேவைகள்) எவ்வாறு பெறுவது என்பது குறித்த விவரம் வெளியீடு!!!

 #புதிய வலைதளத்தின் மூலம் Pay slip download செய்யும் வழிமுறை


https://youtu.be/skf0MiKxd2U


  #ஆசிரியர்களின் பணிபலன் சார்ந்த அனைத்தும் ஒரே தளத்தில்.


Monday 8 April 2019

தேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...!!

திருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம்
பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில்  இடைநிலை ஆசிரியாராக பணி புரிந்து வருகிறார்

மாற்றுத்திறனாளியான இவருக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது

இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புக்காக சென்னை சென்றவர்
பயிற்சி வகுப்பைமுடித்து தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார்

Wednesday 3 April 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.04.19

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.04.19
திருக்குறள்


அதிகாரம்:பயனில சொல்லாமை

திருக்குறள்:200

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

விளக்கம்:

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

பழமொழி

Monday 1 April 2019

லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடு - ஃபேஸ்புக் கெடுபிடி...!!

ஃபேஸ்புக் மூலம் லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரின் உள்ள அல் நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர், தாக்குதல் சம்பவத்தை தனது ஃபேஸ்புக்கில் லைவ் செய்தார். மசூதிக்கு காரில் வந்ததிலிருந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவது வரை லைவ் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

Sunday 31 March 2019

அரசுத் துறைத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 13,127 பேர்.! எப்படி தெரியுமா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட வயது வரம்பினை மீறிய 13,127 பேர் தேர்வு எழுதியது தற்போது தெரியவந்துள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும் தேர்வுகளில் குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம்

புதிய அரசாணையை திரும்ப பெற்றால் இன்ஜினியரிங் கவுன்சலிங் நடத்துவோம்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் தகவல்...,!!

புதிய அரசாணையை உயர்கல்வித்துறை திரும்பபெறும்பட்சத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வை நடத்த தயாராக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறினார்.  கடந்த ஆண்டு முதல்முறையாக இணையதளம் மூலம் இன்ஜினியரிங் கலந்தாய்வு நடத்தப்பட்டது.